"நினைத்தது நடக்கும்வரை
அறிவே பெரிதாகத் தெரியும்.
நினைத்தது நடக்காதபோது
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்.
எதிர்பாராதது நடந்துவிட்டால்
தெய்வம் பெரிதாகத்
தெரியும்.
எதிர்பார்த்தது இடைப்பட்டால்
ஞானம் பெரிதாகத் தெரியும்.
திறமை செயல் இழந்து போகும் போது ஊழ்வினை பெரிதாகத் தெரியும்.
அறிவே பெரிதாகத் தெரியும்.
நினைத்தது நடக்காதபோது
நம்பிக்கையே பெரிதாகத்
தெரியும்.
எதிர்பாராதது நடந்துவிட்டால்
தெய்வம் பெரிதாகத்
தெரியும்.
எதிர்பார்த்தது இடைப்பட்டால்
ஞானம் பெரிதாகத் தெரியும்.
திறமை செயல் இழந்து போகும் போது ஊழ்வினை பெரிதாகத் தெரியும்.
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்குத் தெரியும்.
உன்னை உனக்குத் தெரியும்போது கடவுள் உன்னிடம்
பெரிதாகத் தெரிவார்.
அன்பே சிவம்."
உன்னை உனக்குத் தெரியும்போது கடவுள் உன்னிடம்
பெரிதாகத் தெரிவார்.
அன்பே சிவம்."
No comments:
Post a Comment