Tuesday 20 December 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உன் காலம் வரும் வரை ஊமையாக பொறுத்திரு.. உதாசீனம் செய்வோரின் உற்சாகத்தை ரசித்திரு... உள்ளத்தாலும் உடலாலும் ஓய்வின்றி உழைத்திடு... அறுத்துனை போட்டாலும் அருகம்புல்லாய் தழைத்திடு.. எந்நொடியும் மாற்றம் வரும் எதிரிக்கு சொல்லி வை அடுத்த நொடி உனக்கேயெனெ ஆர்வத்தை அள்ளி வை... சோம்பலை இன்றே கொண்டு சுடுகாட்டில் கொள்ளி வை... சூடுபட்ட மண்புழுவாய் சுறுசுறுப்பை உன்னில் வை.... உன்னை வெல்ல இதுவரை எவனும் பிறக்கவில்லை... இதனை உறக்க சொல்லி வை.... எதிர்பார்ப்பு காந்தத்தால் எதையும் நீ ஈர்த்திடலாம் உலகமே உனக்குதான் வா ஒரு கை பார்த்திடலாம்....

No comments:

Post a Comment