Wednesday 21 December 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮
🇻🇮வாழ்க்கையில ஒரு பிரச்சினைய சரி பண்ற நேரத்துல, பின்னாடியே இன்னொரு பிரச்சினை வந்துருது.
🇻🇮அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது, மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள். அப்போது தான் நிம்மதி கிடைக்கும்.
🇻🇮இது வரை ஒன்னும் செய்ய விரும்பாதவன், இனி மேல் செய்யுவான்னு நினைப்பது பெரிய தவறு.
🇻🇮மற்றவர்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஆலோசனை மட்டுமே, முடிவை அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்.
🇻🇮பணத்தை சேமித்து சரியான நேரத்தில் பயன் படுத்துபவர் புத்திசாலி. நேரத்தை வீணாக்காமல் சரியாக பயன் படுத்துபவர் அதி புத்திசாலி.
🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮🇻🇮
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்*
நன்றி எஸ் நாகப்பன்

No comments:

Post a Comment