Thursday 18 August 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்வி கேட்க்கப்பட்டது.. அதற்கு அவர்
"மனிதன் பிறக்கும் பொழுது பெயரில்லாமல் மூச்சு காற்றுடன் பிறக்கின்றான்"
"இறக்கும் பொழுது மூச்சு காற்று இல்லாமல் பெயருடன் இறக்கிறான்."
"மூச்சுகாற்றுக்கும், பெயருக்கும் இருக்கும் இடைப்பட்ட காலம் தான் வாழ்க்கை என்று " பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.. எவ்வளவு அழகான எளிமையான வாழ்க்கை தத்துவம்..

No comments:

Post a Comment