Friday 30 August 2019

பன்முகப் பேராற்றல் மிக்க தமிழ் உணர்வாளர், இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ் இலக்கியக் கருவூலம், நீதியரசர் வி. ராமசுப்பிரமணியன் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள செய்தியறிந்து மகிழ்ச்சி. வாழிய நேர்மையாளரின் பணி. - மனிதத்தேனீ


No comments:

Post a Comment