💥SUPER
. திருவையாறு அருகே தேர்தலில் பணம் வாங்காமல் வாக்கு செலுத்த வேண்டும், என்று அதிகாரிகள் பிரச்சாரம் மேற்கொண்டபோது
ஒரு வயதான மூதாட்டி நான் சான்றிதழ் வாங்க அலுவலகம் வந்தபோது, என்னிடம் 50-க்கொடு 100 -கொடு என்று நீங்க காசு வாங்கிட்டு இப்போ எங்ககிட்ட காசு வாங்காதேனு சொல்றிங்களே, போங்கயா என்று பேசியதும் அதிகாரிகள் அமைதியாக சென்றுவிட்டனர்.
No comments:
Post a Comment