Saturday 21 May 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை...
அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்... அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை...
நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை...
15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது...
இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை....
license இல்லையா vehicle papers இல்லையா...
பணத்த எடுனு போலிஸ் சொன்னா...
நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி
செல்லான் வாங்கிக்கோங்க..
நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே...
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்....

No comments:

Post a Comment