Tuesday 31 May 2016

மதுரை நகரத்தார் சங்க வைரவிழாவில் மனிதத்தேனீ பேச்சு



7 comments:

  1. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்! --- அடிமை புத்தி பற்றியும், நாணயமும் நாநயமும் பற்றியும். நாநயமுடையவர்கள் நாணயம் இல்லாதிருப்பது கண்கூடு. அவர்களைப் படத்திலும் பார்த்தேன். என் மீது ஏற்பட்ட வருத்தமும் கோபமும் ஆறியிருக்கும் என்று தங்களை அறிந்த நான் முழுமனதாக நம்புகிறேன்.

    ReplyDelete