Wednesday 20 April 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💥கடுங் கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் தோழன்தான் நுங்கு. தவிருங்கள artificial cool drinks, 🍦🍨🍧 ice cream ஐட்டங்களை!
🌸பனைவெல்லம், பனங்கற்கண்டு,
பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
மருத்துவ குணம் வாய்ந்தவை.
🌸நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின்,
அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
🌸நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,
உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
🌸நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.
இதனால் சாப்பிட பிடிக்காமல்
இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
🌸மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு
இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
🌸சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக
எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும்
தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்
சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
🌸ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத்
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
🌸நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம்
இருப்பதால் பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
🌸வெயில் காலத்தில் அம்மை நோய்கள்
வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியைத் தரும்.
இந்த செய்தியை உங்கள் குடும்ப மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்...

No comments:

Post a Comment