💥கடுங் கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் தோழன்தான் நுங்கு. தவிருங்கள artificial cool drinks,
🍨 ice cream ஐட்டங்களை!பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து
கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே
மருத்துவ குணம் வாய்ந்தவை.
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின்,
அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற
சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
இதனால் சாப்பிட பிடிக்காமல்
இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும்
தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச்
சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
இருப்பதால் பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியைத் தரும்.
இந்த செய்தியை உங்கள் குடும்ப மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பகிரவும்...
No comments:
Post a Comment