Tuesday 29 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் இந்த்தகவலை மற்றவருக்கும் தெரியபடுத்துவோம்..
உங்கள் யாவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த நல்ல செய்தி நாடு முழுதும் செல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ஐந்து ஐந்து பேர்களுக்கு ஒரு சங்கிலி தெடர் போல் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுங்கள். 1) குப்பைகளை எறியாதீர்கள் சாலைகள்/தெருக்களில். 2)எச்சில் துப்பாதீர்கள் சாலைகள்/சுவர்கள் மீது. 3)சுவர்கள்/பணத்தாள்கள் மீது எழுதாதீர்கள். 4)மற்றவர்களை தவறாகவும்/இழிவாகவும் நடத்தாதீர்கள். 5)நீர்/ மின்சாரம் சேமியிங்கள். 6)மரம் நடுவீர். 7)சாலை விதிகளை பின்பற்றுங்கள். 8)பெற்றோர்களையும், முதியவர்களையும் எப்பொழுதும் மரியாதையுடன் நடத்துங்கள், அவர்களின் ஆசீர்வாதங்களை பொற்றுக் கொள்ளுங்கள். 9)பெண்களை மரியாதையுடன் நடத்துங்கள். 10) ஆம்பலன்ஸ் போன்ற அவசர வாகனகளுக்கு வழிவிடுங்கள். நாம் தான் மாற வேண்டும் நாடு அல்ல. நாம் மாறினால் நாடு தானகவே மாறிவிடும். நம்முடைய வருங்கால சந்ததிகள் தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுப்புறச் சூழலில் வாழ வேண்டுமானால் இவைகளை உறுதியுடன் அநுதினம் கடைபிடியிங்கள். எந்த தனிப்பட்ட தலைவர்களோ,தனிமனிதனோ, நாட்டை மாற்ற முடியாது.🙏🙏🙏🙏👏👏👏👆👆

No comments:

Post a Comment