Saturday 26 March 2016

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)
















விஜயகாந்த்கிட்ட
💥இனப்படுகொலை எப்போ நடந்ததுனு கேளு.
💥கெயில்ன்னா என்னனு கேளு.
💥டெல்டா மாவட்டங்கள்னா எந்த எந்த மாவட்டம்னு கேளு.
💥கூடங்குளம் அனுமின்நிலையம் வேணுமா வேணாமானு கேளு.
💥பென்னிகுயிக் எந்த அணைய கட்டுனார்னு கேளு.
💥தமிழ்நாட்ல மொத்தம் எத்தனை மாவட்டம்னு கேளு.
💥அதில் புதுசா எந்த மாவட்டம் உருவாகி இருக்குனு கேளு.
💥பெருச்சித்தனரார்னா யாருனு கேளு.
💥நியூட்ரினோனா என்னனு கேளு.
💥திராவிடம்னா என்னனு கேளு.
💥அது யாரு உருவாக்கினானு கேளு.
💥தமிழ் முத்திரையில் இருக்கிற கோபுரம் எந்த ஊர்னு கேளு.
💥தமிழ் நாடுனு யார் பெயர் வச்சதுனு கேளு.
💥அஞ்சு திருக்குறள் பார்க்காம சொல்ல சொல்லி கேளு.
💥அதுக்கு அர்த்தம் என்னனு கேளு.
💥பாரதியார் எந்த ஊர்னு கேளு.
💥சோழன் கொடி என்னனு கேளு.
💥விவசாயம் அழிந்து போனதுக்கு காரணம் என்னனு கேளு.
💥நாட்டு மாடு எப்படி இருக்கும்னு கேளு.
💥தமிழ்நாட்டுக்கு அடிப்படை வசதி இப்போ என்னனு கேளு.
💥நீர் மேலாண்மைனா என்னனு கேளு.
💥தமிழ்நாடில் எத்தனை ஏரி இருக்குனு கேளு.
💥எதிர்கட்சி தலைவரா இருந்து சட்டமன்றத்தில் ஒரு கேள்விகூட கேட்காத தலைவர்
💥இவரு தமிழக முதல்வரானால் .....
💥மக்கழே ..............

No comments:

Post a Comment