Wednesday 15 May 2024

நேரம் தவறாமை .

 நேரம் தவறாமை .

_*மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்... வாழ்வோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க முடியும்.*_
_*வாழ்க்கையில், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், தீர்வு ஒன்று தான், அது தான் மனதிடம். *_
*நாம் அமைத்துக் கொள்வது அல்ல*
*வாழ்க்கை*
*நமக்கு அமைவது தான் வாழ்‌க்கை.*
*வருத்தத்தை ஒரு சிலரே*
*புரிந்து கொள்கிறார்கள்.*
*மற்றவர்கள் கதை கேட்கவே*
*விரும்புகிறார்கள்.*
எப்பவும்
எழும்பில்லாத நாக்கு
இருபுறமும் பேசும். ஒருவர் இல்லாத போது பேசுவதற்கு செய்தி வேண்டும் என்பதற்காக விமர்சனம் செய்ய வேண்டாம். கோவில் தூண் என்றாலும் காது இருக்கும் நீங்கள் பேசும் விமர்சனம் பரவி வருகிறது.
விதைகள் தங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேடி முளைப்பதில்லை, அதற்கு கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு செடியாகவோ மரமாகவோ தன்னை உருவாக்கிக் கொள்கிறது.
அதேபோல்தான்
மனித வாழ்க்கையும்
இருக்க வேண்டும் .
விழுந்து விட்டோமோ என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நின்று வாழ்ந்து காட்டுவது சிறப்பு.
அனைவரும் நல்லவர்கள்
என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை.
ஆனால் எல்லா நேரங்களிலும்
அவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று நினைப்பதுதான் தவறு.
_*எந்த செயலுக்கும் வழிமுறை என்பது மிக முக்கியம். சரியான தூண்டுதல் மட்டும் கிடைத்து விட்டால் மலையளவு வேலை கூட நொடிப்பொழுதில் முடிந்துவிடும்......*_
_*வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவர்கள் கொடுத்த வாக்கினை தவறாமலும் நேரம் தவறாமலும் இருந்தால் எப்போதும் வெற்றி பெற முடியும்.....!.!*_
_*கெட்டிக்காரனுக்கு எதுவும்*_
_*பெரிய பாரமில்லை;*_
_*உழைப்பாளிக்கு எதுவும்*_
_*அதிக தூரமில்லை;*_
_*நன்கு கல்வி பயின்றவனுக்கு*_
_*எந்த இடமும் வெளிநாடு இல்லை;*_
_*இனிமையாகப் பேசுபவனுக்கு வேண்டாதவன் எவனுமில்லை

No comments:

Post a Comment