Monday 17 July 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🎮🎮🎮🎮🎮🎮🎮🎮
*தன்னுடைய* ஆசைகளை பேராசைகளாக மாறாமல் மனதை கட்டுப் படுத்தி அடக்கி ஆள்பவனே புத்திசாலி.
*விரும்பிய* படி வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. பண வசதி இல்லன்னாலும் மகிழ்ச்சி கிடைக்கும் படி வாழ்ந்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கும்ல.
*அதிர்ஷ்டம்* ஒரு தடவை தான் கதவை தட்டும் என்று நினைக்காதே. நம் மீது நம்பிக்கை இருக்கும் வரையில் அதிர்ஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
*ஒரு சிலர்* வறுமையை வெல்வதற்குள். முதுமையை அடைந்து விடுகிறார்கள்.
*யார்* உதவினாலும் உதவாமல் இருந்தாலும், நாம் விரும்பியும், விரும்பாமலும். ரசித்துக் கொண்டோ, சகித்துக் கொண்டோ நாட்கள் செல்வது தான் இன்றைய வாழ்க்கை.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment